Tuesday, July 31, 2018

கதைசொல்லி, 32வது இதழ்.


கதைசொல்லி, 32வது இதழ் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்த இதழை சுற்றுச்சூழல் ஆர்வலரும், தற்சார்பு இயற்கை விவசாய போராளியுமான சேலம் ஆரண்ய அல்லி (@aaranya.alli) தயாரிக்கின்றார். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் நாட்டுப்புறவியல் தொடர்பான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், தரவுகளை மட்டுமே அனுப்பவும். வரலாற்றுக் கட்டுரைகளையும் அனுப்பலாம். கீழ்க்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி நண்பர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆசிரியர், கி.ரா., அவர்களின் பரிசீலனைக்குப்பின் பெறப்பட்ட படைப்புகள் இந்த இதழில் இடம்பெறும்.



#கதைசொல்லி
#கதைசொல்லி_32வது_இதழ்
#kathaisolli_32nd_issue
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2018

No comments:

Post a Comment

Kerala