புதுக்கோட்டை – மதுரை சாலையில் பாடுபடும் வெள்ளந்திப் பெண்மணிகள்.
---------------------------------

இங்கு வேலை செய்யும் அந்த பெண்களுடைய கைகள் பார்க்கும் போது வேதனையடையச் செய்கிறது. இந்த சிரமங்களுக்கு இடையில் ஒரு மூட்டை முந்திரிக் கொட்டையை வாங்கி கஷ்டப்பட்டு உடைத்தால் 20 கிலோவுக்கு குறைவாகத்தான் கிடைக்கும். வரும்படியும் குறைவு. ஏதோ தொழில் ஜீவனம் செய்துக் கொண்டிருக்கிறோம் என்று அந்த பெண்களைப் பார்க்கும் போது சுயமரியாதையோடு தங்களுடைய தொழிலை உளப்பூர்வமாக செய்கின்றார்கள் இந்த வெள்ளந்தி மக்கள்.
#முந்திரிப்பருப்பு
#புதுக்கோட்டை
#Pudukottai
#Cashewnut
#Cashews
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2018
No comments:
Post a Comment