Friday, July 6, 2018
தன்னைப் பற்றி கற்றுக்கொள்ளும்போதும்
தன்னைப் பற்றி கற்றுக்கொள்ளும்போதும் அறியும்போதும், உண்டாகும் தெளிவிலிருந்து ஒரு அசாதாரண வலிமை வந்தடைகிறது. அது அனைத்துவித அறிவீனமான செயல்களில் சிக்கிகொள்ளாமல் காக்கிறது. இந்த வலிமை ஒன்றை எதிர்த்து நிற்பதாலோ, பிடிவாதத்தால் ஒன்றை பிடித்து நிற்பதாலோ, அகத்தையின் சக்தியாலோ வந்தது அல்ல. மாறாக, நம் உள்ளிலும், புறத்திலும் நடப்பவற்றை கவனத்துடன் கண்காணிப்பதால் வந்ததாகும். அந்த வலிமை என்பது உள்ளன்பும், நுண்ணறிவும் உடையதாகும். 
Subscribe to:
Post Comments (Atom)
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment