நாம் எல்லோருமே பிரபலமடைய விரும்புகிறோம். ஏதோ ஒன்றாக ஆக நினைக்கும் அக்கணமே நம் சுதந்திரத்தை நாம் தடை செய்து விடுகிறோம்.
-ஜே.கே
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment