காலம் வந்து கைகூடும் அப்போது ஓர்
கணத்திலே புதிதாக விளங்குவான்
ஆலகால விடத்தினைப்.போலவே
அகிலம் முற்றும் அசைந்திடச் சீறுவான்...
- பாரதி
(கண்ணன் என் அரசன்)
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment