Monday, November 5, 2018

#விவாதங்கள்

#விவாதங்கள் ஒரு புள்ளியில் நின்று அலசுவதல்ல, அப்புள்ளிக்குப் பின்னும் முன்னும் போய் வரவேண்டும். அது படிமங்களின் நிலை நீட்சி அறிதலாலும் தேடலாலும் எழவேண்டும்.எப்போதும் கருத்தாளுமையுள்ள விவாதங்களை வரவேற்கின்றேன்.
அறிவார்ந்து ,ஆரோக்கியமாகஇருந்தால் நல்லது . வெட்டிபேச்சா இருக்கக்
கூடாது. மெய் பொருள் அறிய வேண்டியதான் முக்கியம்.
Image may contain: 4 people, people smiling, people standing
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

5-11-2018
#KSRadhakrishnanpostings 

#KSRpostings
#விவாதங்கள்

No comments:

Post a Comment

*தமிழகத்தில் நள பாகமாக சாப்பிட்டே ஆகவேண்டிய சில ஹோட்டல்களின் தொகுப்பு....முழுமை அல்ல*

உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இ...