Monday, November 5, 2018

#விவாதங்கள்

#விவாதங்கள் ஒரு புள்ளியில் நின்று அலசுவதல்ல, அப்புள்ளிக்குப் பின்னும் முன்னும் போய் வரவேண்டும். அது படிமங்களின் நிலை நீட்சி அறிதலாலும் தேடலாலும் எழவேண்டும்.எப்போதும் கருத்தாளுமையுள்ள விவாதங்களை வரவேற்கின்றேன்.
அறிவார்ந்து ,ஆரோக்கியமாகஇருந்தால் நல்லது . வெட்டிபேச்சா இருக்கக்
கூடாது. மெய் பொருள் அறிய வேண்டியதான் முக்கியம்.
Image may contain: 4 people, people smiling, people standing
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

5-11-2018
#KSRadhakrishnanpostings 

#KSRpostings
#விவாதங்கள்

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...