Wednesday, November 21, 2018

விலங்கினங்களை பாதுகாக்க வேண்டும்

விலங்கினங்களை பாதுகாக்க வேண்டும், அதன் உரிமைகளை பேண வேண்டும் என்று தொடர்ந்து கறாராக குரல் கொடுத்து வரும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்டா பகுதியில் கஜா புயலில் இறந்த ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளின் இறப்பைக் குறித்த துயரச் செய்தியை பற்றி வாய் திறக்கவில்லையே.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2018

No comments:

Post a Comment

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...