Sunday, May 12, 2019

பாஞ்சாலி சபதம்

Image may contain: one or more people and outdoorவிதி! விதி! விதி! மகனே! - இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறும் காலனன்றோ - இந்தக்
கயமகனென நினைச் சார்ந்து விட்டான்!
கொதியுறும் உளம் வேண்டா - நின்றன்
கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய்! - என்று
வழியும் கண்ணீரொடு விடையளித்தான்....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...