Sunday, May 12, 2019

பாஞ்சாலி சபதம்

Image may contain: one or more people and outdoorவிதி! விதி! விதி! மகனே! - இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறும் காலனன்றோ - இந்தக்
கயமகனென நினைச் சார்ந்து விட்டான்!
கொதியுறும் உளம் வேண்டா - நின்றன்
கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய்! - என்று
வழியும் கண்ணீரொடு விடையளித்தான்....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...