Thursday, May 16, 2019

அக்காநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (16.05.2019) இரவு நடந்த தேர்தல் கழக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன்.

அக்காநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (16.05.2019) இரவு நடந்த தேர்தல் கழக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். உடன் தொகுதி பொறுப்பாளர் சட்ட மன்ற உறுப்பினர் திரு ஆஸ்டினும் உரையாற்றினார்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே. எஸ் .இராதா கிருஷ்ணன்
16-05-2019.

Image may contain: 5 people, people sitting and indoor

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...