Friday, May 10, 2019

இன்று (09.05.2019) #ஓட்டப்பிடாரம் #இடைத்தேர்தல் பிரச்சாரம்.

இன்று (09.05.2019) #ஓட்டப்பிடாரம் #இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையா அவர்களுக்காக ஆதரவு திரட்டும் பிரசாரக் களப்பணியில் மேலதட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, செட்டியூரணி, சவரிமங்கலம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றோம். முன்னாள் அமைச்சர் ச.தங்கவேல், க.அண்ணாத்துரை, கடம்பூர் ராகவன், டி.ஆர்.குமார், கெளதமன், மணி, சுந்தரராஜன், பலவேசம் கைசலபுரம் செல்வராஜ் ஆகியோர் உடன் வந்தனர்.

#ஒட்டப்பிடாரம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-05-2019
Image may contain: 2 people
Image may contain: one or more people, people standing and night
Image may contain: 5 people, people standing
Image may contain: 4 people, people standing
Image may contain: 5 people, people sitting, food and indoor

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...