Wednesday, May 15, 2019

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சி எடுத்த எனது பேட்டி

இன்று (15-05-2019) புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி எடுத்த எனது பேட்டியை எட்டயபுரம் பாரதி மண்டபத்தின் அருகில் ஒளிப் பதிவு செய்தனர் .
பாண்டி பஜார் துப்பாக்கி சூடுக்கு முன் 1982 காலகட்டத்தின் இறுதியில் இந்த பாரதி மண்டபம் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பிரபாகரன், பேபி சுப்ரமணியம், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் நேசன் ஆகியோர் பேசியது நினைவுக்கு பேட்டியின் போது ஞபாகத்தில் வந்தது. நெல்லை புதிய தலைமுறை சிறப்பு செய்தியாளர் நாகராஜன் பதிவு செய்தார். 


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-05-2019
Image may contain: 5 people, people standing and outdoor

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...