Wednesday, May 22, 2019

வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.


வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.எத்தகைய சந்தர்ப்பத்திலும் எதையும் மறைத்து வைக்க வேண்டாம்.யாரிடமும் குரோதம் கொள்ள வேண்டாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களிடமே உண்மையாக இருங்கள்; அப்போதுதான் மற்றவர்களிடம் உண்மையின்றி நடந்துகொள்ள மாட்டீர்கள்.வாழ்வின் மிக அற்பமான விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிப்பதுதான் பரிசுத்த வாழ்வின் ரகசியமாகும்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-05-2019

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...