Wednesday, May 22, 2019

வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.


வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.எத்தகைய சந்தர்ப்பத்திலும் எதையும் மறைத்து வைக்க வேண்டாம்.யாரிடமும் குரோதம் கொள்ள வேண்டாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களிடமே உண்மையாக இருங்கள்; அப்போதுதான் மற்றவர்களிடம் உண்மையின்றி நடந்துகொள்ள மாட்டீர்கள்.வாழ்வின் மிக அற்பமான விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிப்பதுதான் பரிசுத்த வாழ்வின் ரகசியமாகும்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-05-2019

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...