Wednesday, May 22, 2019

வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.


வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.எத்தகைய சந்தர்ப்பத்திலும் எதையும் மறைத்து வைக்க வேண்டாம்.யாரிடமும் குரோதம் கொள்ள வேண்டாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களிடமே உண்மையாக இருங்கள்; அப்போதுதான் மற்றவர்களிடம் உண்மையின்றி நடந்துகொள்ள மாட்டீர்கள்.வாழ்வின் மிக அற்பமான விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிப்பதுதான் பரிசுத்த வாழ்வின் ரகசியமாகும்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-05-2019

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...