தண்ணீரின்றி தவிக்கும் சென்னைக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ரெயிலில் அனுப்புகிறோம் என கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் இப்போதைக்கு தண்ணீர் தேவை இல்லை என தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து கேரளாவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.
Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment