தண்ணீரின்றி தவிக்கும் சென்னைக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ரெயிலில் அனுப்புகிறோம் என கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் இப்போதைக்கு தண்ணீர் தேவை இல்லை என தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து கேரளாவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
#*LIFE is such a fragile thing*
#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
No comments:
Post a Comment