Sunday, June 30, 2019

பாஞ்சாலி சபதம்

"தோன்றி அழிவது வாழ்க்கைதான் - இங்குத்
துன்பத்தொடின்பம் வெறுமையாம் - இவை
மூன்றில் எதுவருமாயினும் - களி
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்! - நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தகைப்பரோ? - துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால்? - விதி
போன்று நடக்கும் உலகென்றே - கடன்
போற்றியொழுகுவர் சான்றவர்"....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...