Wednesday, June 19, 2019

போரிடச் செல்வமடா!

"போரிடச் செல்வமடா! - மகன்
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? - இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத்திவரொடு நாமெனப்
பகுதியிவ் - விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? - இரு
நெருப்பினுக்கிடையினில் ஒரு விறகோ?"..
-கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...