Wednesday, June 19, 2019

போரிடச் செல்வமடா!

"போரிடச் செல்வமடா! - மகன்
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? - இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத்திவரொடு நாமெனப்
பகுதியிவ் - விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? - இரு
நெருப்பினுக்கிடையினில் ஒரு விறகோ?"..
-கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...