Wednesday, December 11, 2019

இன்று மகாகவிபாரதியின்138-வது பிறந்த நாள்.

இன்று #மகாகவிபாரதியின்138-வது பிறந்த நாள்.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்..
நம் குல முதல்வன் பாரதி சரண் புகுந்தோம்
அவன் எமை ஞானவழியில் ஞாலவாழ்வில் நடத்திச் செல்வான்
வாழியவன் என்றென்றும் வாழி!
Image may contain: 1 person

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்