Saturday, December 7, 2019

தீயவர் கூட்டமெல்லாம்

திக்குக் குலுங்கிடவே - எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்
தக்குத் தக்கென்றே அவர் குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டுவார்
'ஒக்கும் தருமனுக்கே இஃ'தென்பார் - ஓ
ஓவென்றிரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் - 'துரியோதனா
கட்டிக் கொள் எம்மை' என்பார்...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...