Saturday, December 7, 2019

தீயவர் கூட்டமெல்லாம்

திக்குக் குலுங்கிடவே - எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்
தக்குத் தக்கென்றே அவர் குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டுவார்
'ஒக்கும் தருமனுக்கே இஃ'தென்பார் - ஓ
ஓவென்றிரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் - 'துரியோதனா
கட்டிக் கொள் எம்மை' என்பார்...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...