Saturday, December 7, 2019

தீயவர் கூட்டமெல்லாம்

திக்குக் குலுங்கிடவே - எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்
தக்குத் தக்கென்றே அவர் குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டுவார்
'ஒக்கும் தருமனுக்கே இஃ'தென்பார் - ஓ
ஓவென்றிரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் - 'துரியோதனா
கட்டிக் கொள் எம்மை' என்பார்...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...