Monday, December 23, 2019

சாமானியர்களுக்கு தான் புரியும்.

#டெல்லி_தாரியா_கஞ்ச் பகுதியில் பனிவிழும் நேரத்தில் காலணி பாலீஷ் போடும் தொழிலாளியும் அருகே அவருடைய மகன் பள்ளிப் பாடத்தை கற்பதும்.... 
இதிலுள்ள அர்த்தங்களும் செய்திகளும் சாமானியர்களுக்கு தான் புரியும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.12.2019#ksrposts



#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்