வாசிக்கத் தெரியாதவன்
கையில் கவிதை;
நேசிக்கத் தெரியாதவன்
கையில் மனைவி,மழலை;
இசைக்கத் தெரியாதவன்
கையில் வீணை;
புரிதல் இல்லாதவன்
மேடையில் பேசுவது;
மக்கள் நலனை மறுத்து
அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு
ஓட்டும்களும் பதவிகளும்;
இந்த விசித்திரங்களுக்கு
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
No comments:
Post a Comment