வாசிக்கத் தெரியாதவன்
கையில் கவிதை;
நேசிக்கத் தெரியாதவன்
கையில் மனைவி,மழலை;
இசைக்கத் தெரியாதவன்
கையில் வீணை;
புரிதல் இல்லாதவன்
மேடையில் பேசுவது;
மக்கள் நலனை மறுத்து
அரசியல் வியாபாரம் செய்பவர்களுக்கு
ஓட்டும்களும் பதவிகளும்;
இந்த விசித்திரங்களுக்கு
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment