Tuesday, December 3, 2019

#போபால் #யூனியன்_கார்பைடு




கடந்தடிசம்பர் 3, 1984 அன்று போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 150,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும். நடந்து கிட்டதட்ட 34 வருடங்கள் மேல் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றும் தொடர்கிறது. இதற்கு காரணம் யார்?

#யூனியன்_கார்பைடு 
#ஆண்டர்சன்
#ksrpost
3-12-2019.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...