Tuesday, December 31, 2019

பாஞ்சாலி சபதம்

"சொல்லவுமே நாவு துணியவில்லை, தோற்றிட்டார்
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே,
நின்னையழைத்து வர நேமித்தான் எம்மரசன்" என்ன உரைத்திடலும், "யார் சொன்ன வார்த்தையடா?
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் 
என்னை அழைக்கின்றாய்?" என்றாள்; அதற்கவனும்
"மன்னன் சுயோதனன் தன் வார்த்தையினால்" என்றிட்டான்.....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...