Friday, November 27, 2020

 

#வாழ்க்கையின்_அர்த்தத்தை_பற்றி #ஏன்_கவலைப்படுகிறாய்?,







வெறுமனே வாழ், உன்னைச் சுற்றி நடக்கும் முட்டாள்தனங்களை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஒன்றி வாழ்.” என்று.

துயரம், வேதனை, என்ன நடக்குமோ எனும் கவலை, இன்ப வேட்கை, பயம், சலிப்பின் உச்சம், தனிமையின் வேதனை ஆகிய இவையெல்லாமே நீ வாழும் வாழ்க்கையாக உள்ளது, இதுதான் உனது கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாக இருக்கிறது. இதை தாண்டி உன்னால் போக முடியவில்லை.

அதனால்தான் நீயும் இன்பம்,மகிழ்ச்சி, வாழ்க்கை சுக நுகர்ச்சியையே, அனுபவிப்பதையே உனது வாழ்க்கையின் முக்கியமான விடயதாக கருதுகிறாய்.

Pic-Udaipur



No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்