இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விவசாயிகளின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் குண்டர் சட்டம் ரத்து என்று முதல்வர் பெயரில் வெளியான அறிக்கையை எல்லாம் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல். மேலும் குண்டர் சட்டம் ரத்து செய்து எந்த ஒரு அரசாணையும் தங்களுக்கு வரவில்லை என்றும் சொல்லி இருக்கிறது என்றும் பத்திரிகை செய்திகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.. The bail hearing for 20 farmers resumed at the Tiruvannamalai Magistrate Court. Prosecutor Manoharan, representing the police, informed Judge Madhusudhanan that no government order has been issued to drop Goondas against six individuals. Furthermore the prosecutor urged the judge not to grant bail based solely on press reports. The final judgment is yet to come, scheduled for this evening.
Subscribe to:
Post Comments (Atom)
Yes… brutal killings
Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment