Monday, November 20, 2023

#*விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ரத்து என்று சொன்வர்கள் எங்கே*…?* #*நீதி மன்றத்தில் குண்டர் சட்டம் ரத்து செய்து எந்த ஒருஅரசாணை இல்லை*…. என தகவல்…. வேடிக்கை…..




இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விவசாயிகளின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் குண்டர் சட்டம் ரத்து என்று முதல்வர் பெயரில் வெளியான அறிக்கையை எல்லாம் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல். மேலும் குண்டர் சட்டம் ரத்து செய்து எந்த ஒரு அரசாணையும் தங்களுக்கு வரவில்லை என்றும் சொல்லி இருக்கிறது என்றும் பத்திரிகை செய்திகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.. The bail hearing for 20 farmers resumed at the Tiruvannamalai Magistrate Court. Prosecutor Manoharan, representing the police, informed Judge Madhusudhanan that no government order has been issued to drop Goondas against six individuals. Furthermore the prosecutor urged the judge not to grant bail based solely on press reports. The final judgment is yet to come, scheduled for this evening.

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...