சில தவறுகளுக்கு
கோபப்படுவதை விட
கண்டுகொள்ளாமல்
கடந்து விடுவது நல்லது… காட்சி பிழைகள்…. சில கிரதகர்கள்…
சில நேரங்களில் சில இடங்களில் பார்வையாளர்களராக இருப்பது மட்டுமே சிறந்தது...
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment