தெளிந்த நீரால் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை போல எனது வாழ்க்கை.
சிறுசிறு நெளிவுகளைத் தவிர வேறுதுவும் கலையாதவாறு போய்க்கொண்டிருக்கும் ஆறு போலவே……
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-8-2024.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment