Thursday, October 12, 2017

'' சர்வாதிகாரத்தில் ஒருவர்; ஜனநாயகத்தில் பலர்''

பரண் :
'' சர்வாதிகாரத்தில் ஒருவர்; ஜனநாயகத்தில் பலர்''
#
'' காரியம் செய்பவனைவிட வேஷம் போடுகிறவனுக்குத் தான் நினைப்பது நடக்கிறது.
நான் ஏற்கனவே சொல்லியிருப்பதைப் போல - சர்வாதிகாரத்தில் ஒரே ஒரு அயோக்கியனைத்தான் மக்கள் தாங்க வேண்டியிருந்தது.
ஆனால் -ஜனநாயகத்தில் ஒவ்வொரு அயோக்கியனையும் மக்கள் தாங்க வேண்டியிருக்கிறது.''
-கவிஞர் கண்ணதாசன் - '' எண்ணங்கள் ஆயிரம்'' -தொடரில் -
துக்ளக் - 15.4.1972 இதழில்..
நன்றி: மணாமணா

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...