Sunday, October 1, 2017

வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்  - மதிவதினி அவர்களின் திருமண  அக்டோபர் 1, 1984 அன்று திருப்போரூரில் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. , பழ. நெடுமாறன் அவர்களும் நானும் சென்று சகாவை வாழ்த்திய நினைவுகள். 33 ஆண்டுகள் கடந்து விட்டது.

போர்குணத்தோடு எங்கிருந்தாலும் வாழ்க....

வேலுப்பிள்ளை_பிரபாகரன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
01-10-2017

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...