Saturday, October 7, 2017

நாட்டுப்புறவியல் தரவு.

''உரம்போல உடம்பிருக்க 
உலக்கைப்போல கையிருக்க 
களத்துமேட்டு காவல்விட்டு 
கமலையேற்றம் ஏறும்போது 
கடைக்கண்ணு பார்வையாலே 
சுண்டிபோட்டு இழுத்தாரே
சண்டிமாடு அடக்கிவைக்கும்
செவளைக்காளை சின்னுமச்சான்!!''
- நாட்டுப்புறவியல் தரவு.


#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-10-2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...