Sunday, October 8, 2017

கொள்ளை அழகும் நிலைத்த வசீகரமும் கொண்டிருக்கும் இப்பூமி

கொள்ளை அழகும் நிலைத்த வசீகரமும் கொண்டிருக்கும் இப்பூமி தான் எத்தனை அழகு! இதனை எவ்வளவு இனிய உலகாய் வைத்து கொள்ள முடியும்! ஆனால் நாமோ வேதனைகளில், வலிகளில் சிக்குண்டு அவதியுறுகிறோம். வெளிவருவதற்கான வழியை ஒருவர் நமக்கு காட்டினால் கூட, வேதனையிலிருந்து மீளுவதற்கான முயற்சியை நாம் செய்வதில்லை.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-10-2017



No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...