Thursday, September 13, 2018

நெற்பயிரை அறுவடை

கிராமத்தில் நெற்பயிரை அறுவடை செய்து களங்களில் நெற்பயிரை அடித்து நெல்மணிகளை காற்றில் தூற்றிப் படைப்பது வழக்கம். இந்த காட்சியை அற்புதமாக புகைப்படத்தில் அமைந்துள்ளது.


#கிராமியம்
#விவசாயம்
#வேளாண்மை
#Agriculture
#Folklore
#Village
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


13-09-2018

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.