Tuesday, September 4, 2018

மரத்துபோன இதயத்திலும்......

சிந்திய கண்ணீர் துளிகள் ....

And



காலத்தின் கோடுகள்
 வரைந்த அலையாக
வாழ்க்கையை மேலும் கீழும் தள்ளினாலும்
மிதந்துகொண்டு தான் இருக்கிறோம்
மூழ்கிடவில்லை..

காலமும் கரைந்து விடும்
வசந்தத்தின் வருகையை சொல்லிடும்..
எல்லாம் புரியும்போது
வாழ்க்கையும் விளங்கிவிடும்

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...