Friday, September 7, 2018

முரண்பாடுகள்...

முரண்பாடு இருந்துகொண்டே தான் இருக்கும் .......
நிஜத்தைவிட அதன் கருத்து, அதிக முக்கியத்துவம் பெறும்வரை.
நிச்சயமாக உண்மை வெளிப்படும்.

நாம் நம் எண்ணங்களின் அடிப்படையில்  நடந்துகொள்கிறோம், வாழ்கிறோம்.

மெய் பொருளை காண மறுக்கிறேம்.
உண்மையான நேசத்தையும் புறந்தள்ளிகிறேம்..
பின் எப்படி அமைதியான வாழ்வு கிட்டும்?
நம் மீது அன்பு சூழ வாழுங்கள்.
அதுவே பேருண்பம்.


No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...