Friday, September 7, 2018

முரண்பாடுகள்...

முரண்பாடு இருந்துகொண்டே தான் இருக்கும் .......
நிஜத்தைவிட அதன் கருத்து, அதிக முக்கியத்துவம் பெறும்வரை.
நிச்சயமாக உண்மை வெளிப்படும்.

நாம் நம் எண்ணங்களின் அடிப்படையில்  நடந்துகொள்கிறோம், வாழ்கிறோம்.

மெய் பொருளை காண மறுக்கிறேம்.
உண்மையான நேசத்தையும் புறந்தள்ளிகிறேம்..
பின் எப்படி அமைதியான வாழ்வு கிட்டும்?
நம் மீது அன்பு சூழ வாழுங்கள்.
அதுவே பேருண்பம்.


No comments:

Post a Comment

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...