திராவிடசிறகுகள் சார்பில் இன்று ( 1-9-2018)கோவையில் நடைபெறும் தலைவர் கலைஞர் நினைவேந்தலில் பங்கேற்கிறேன்.
இன்று மாலை 5 மணி சிவானந்தா காலனி எஸ்விடி கான்ப்ரன்ஸ் ஹால்.
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment