Saturday, September 8, 2018

இராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலை

இராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரின் விடுதலைக் குறித்து அஞ்சல் அட்டைகளை தமிழகம் முழுவதும் அனுப்பவேண்டுமென்ற எனது பதிவை பார்த்து ஆயிரக்கணக்கானோர் அனுப்பியுள்ளதாக அழைத்துக் கூறுகின்றனர். புனித ஜார்ஜ் கோட்டைக்கும் தபால்கள் அட்டைகள் வந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள். 
நன்றி....

#இராஜீவ்_படுகொலை
#Rajiv_Assassination
#Release_7_innocent_people
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-09-2018


No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…