Saturday, September 29, 2018

தருமனுக்கே விழவில்லை தாயம்.



யார்யாருக்கு எது எது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது தான் கிடைக்கும். 
காலத்தே அல்லாது பழுக்காது பலா.
தருமனுக்கே விழவில்லை தாயம்.
(யாழ் மண்ணில் கேட்டது)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29/09/2018

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...