Wednesday, April 12, 2023
. ‘ஆளுநர் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற விவாதப் பொருளில் நான் பேசியது:
கடந்த 24.03.2023 அன்று புதுச்சேரியில் நடந்த புதியதலைமுறை வட்ட மேஜை விவாதத்தில் நான் பேசியது, அந்த தொலைக்காட்சியில் வெறும் நான்கரை நிமிடங்கள் மட்டும் காட்டப்பட்டது. நண்பர்கள் மூலமாக கிடைத்த காணொலியில் நான் பேசியது முழுமையாக இல்லையென்றாலும், எனது கருத்துகளை ஓரளவு வெளிக்காட்டுகிற காணொலியை இங்கே இணைத்துள்ளேன். ‘ஆளுநர் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற விவாதப் பொருளில் நான் பேசியது:
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment