ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும்
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment