ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும்
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!
நடந்தாய் வாழி காவேரி காவிரிநாடன் கரிகாற்சோழன் கட்டி வைத்த கல்லணை- காவிரியா காவேரியா? முகநூல் நண்பர் ஆற்றல் பிரவீன் குமார் 'காவிரியா...
No comments:
Post a Comment