ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும்
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!
#வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...
No comments:
Post a Comment