Saturday, April 22, 2023

தடங்களின் தெளிவு நகர்விலும்தான் இருக்கிறது!

ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும் 
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!


No comments:

Post a Comment

நடந்தாய் வாழி காவேரி

  நடந்தாய் வாழி காவேரி காவிரிநாடன் கரிகாற்சோழன் கட்டி வைத்த கல்லணை- காவிரியா காவேரியா? முகநூல் நண்பர் ஆற்றல் பிரவீன் குமார் 'காவிரியா...