ஒளியுடன் ஒளி சேர்வதில்
எந்த அற்புதமுமில்லை
இருளுடன் இணையும் போதே
பல விதமாக அமைதியும், சுகமும்
நிகழ்கின்றன,
உணர்தலின் இருப்புக்கு
எவ்வித தடைகளுமில்லை..
தடங்களின் தெளிவு
நகர்விலும்தான் இருக்கிறது!
#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...
No comments:
Post a Comment