Saturday, April 15, 2023

வாழ்க களப்பணி தொண்டர்கள். உட் கட்சி ஜனநாயகம்,.

ராஜீவ் படுகொலைக்கு பின் நடந்த 1993 இல்;பழனி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்து ராணிப்பேட்டை சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கு சென்ற தலைவர் கலைஞரின் வேனை தீயிட்டு கொளுத்தினர்கள். இன்று வளமாக அவர்கள் மாண்போடு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
வாழ்க களப்பணி தொண்டர்கள். உட் கட்சி ஜனநாயகம்,.

#KSR_Post
15-4-2023


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...