Sunday, April 16, 2023

ஈழத்தில் “தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்"

"சலம் பூவொடுதூபம் மறந்து அறியேன்
 தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்
நலம்நீங்கிலும் உன்னை மறந்து அறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்து அறியேன்."
                      -திருநாவுக்கரசர்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்" 
என்று தற்போது ஈழ,யாழ் - நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...