Sunday, April 16, 2023

ஈழத்தில் “தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்"

"சலம் பூவொடுதூபம் மறந்து அறியேன்
 தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்
நலம்நீங்கிலும் உன்னை மறந்து அறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்து அறியேன்."
                      -திருநாவுக்கரசர்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்" 
என்று தற்போது ஈழ,யாழ் - நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது.


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...