பேசவிரும்பாத
மனிதரொருவரை
மறுதலிக்கமுடியாமல் நிற்கும்
சங்கடங்கள் விவரிக்க முடியாதவை…..
•••
போகட்டும்
தவறவிட்ட ரயிலை விட
அடுத்த பேருந்துக்கு ஆயத்தமாவதே வாழ்வின் பயண அழகு.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
No comments:
Post a Comment