Wednesday, September 4, 2024

ஏதோ ஒன்றை நோக்கி அலைந்து கொண்டே

 ஏதோ ஒன்றை நோக்கி அலைந்து கொண்டே இருக்கும் மனம் இறுதியில் அடையும் வெற்றிடத்தில் மீண்டும் அலைவதே வாழ்க்கை….

No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..