இன்று 17-2-2025, மாலை விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் பாஜகவின் தேர்தல் பார்வையாளார் என்கிற முறையில் அங்கு உள்ள மக்களின் நிலையை கேட்டு அறிந்தேன்! அங்கு நடக்கும் கட்சி பணிகள் குறித்தும் பா ஜ க நிர்வாகிகளுக்கும் சில ஆலோசனைகளைச் சொன்னேன்.
விருதுநகர் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அவர்கள் இந்த சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்பபு விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடந்தது.!
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment