Nainar Nagenthran
@NainarBJP
·
இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற நம் பாரதிய ஜனதா கட்சியின் திரு. @syedibrahimbabl அவர்கள் எழுதிய “பாரதம் – 2014க்கு முன் & பின் இஸ்லாமியர்களின் நிலை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, அந்த நூலை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.நூல் வெளியீட்டு நிகழ்வு
No comments:
Post a Comment