Saturday, April 11, 2026

இன்று ஹைதராபாத்தில் சில பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தபோது தெலுங்கானாவும் கர்நாடகமும் காங்கிரஸ் கட்சியின் இயக்கியமாகி விட்டது. எதிலும் ஊழல்!

இன்று ஹைதராபாத்தில் சில பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தபோது தெலுங்கானாவும் கர்நாடகமும் காங்கிரஸ் கட்சியின் இயக்கியமாகி விட்டது. எதிலும் ஊழல்! காங்கிரஸ் கட்சிக்குப் பணம் கொட்டிக்கொடுக்கக்கூடிய காமதேனுக்களாக கர்நாடகமும் தெலுங்கானாவும் முழு வீச்சில் ஊழலில் இயங்குகின்றன என்கிறார்கள் . இப்படியான கருத்து மாறுபாடுகள் இங்கு இருக்கிறது. இந்தக் கேள்வியின் மூலம் சந்திரசேகரராவ் அங்கே அதிகம் கவனம் பெற்று வருகிறார். இப்படியான சூழ்நிலையில் பாஜகவும் சந்திரசேகரராவும் இணைந்தால் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது பத்திரிகையாளர்கள் சார்ந்து மட்டுமல்ல மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்கிறார்கள்.

No comments:

Post a Comment

AUG 27