Tuesday, April 28, 2026

எதையும் ரசனையோடு செய்யுங்கள். அது வீட்டில் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி. எதையும் ரசனையோடு செய்யுங்கள். அது வீட்டில் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி.

 எதையும் ரசனையோடு செய்யுங்கள். அது வீட்டில் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி. ஏற்றுக் கொண்ட தொழிலானாலும் சரி. அதைக் கடனே என்று செய்யாமல், என் வாழ்நாளில் நான் செய்யும் மிகச் சிறந்த செயல் இது தான் என்பதைப் போல அனுபவித்துச் செய்யுங்கள். அதன் பலன் என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் என் வரையில் சரியாகச் செய்தேன் என்ற நிம்மதியே உங்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கும்..

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...