Tuesday, May 12, 2026

பிறரைத் தெரிந்து கொள்ள தன்னை புரிந்து கொள்ள வேண்டும்.

 பிறரைத் தெரிந்து கொள்ள தன்னை புரிந்து கொள்ள வேண்டும். தான் யாா் என்று தெரியாது. தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாது, தன்னுடைய குணம் தெரியாது மற்றவரோடு பழகினால் நாம் இடையறாது பிறரைத் தான் குறை சொல்லிக் கொண்டிருப்போமே தவிர, பிறர் குணங்களை அறியும் அமைதி நமக்கு வரவே வராது. நம்மைப் பற்றியே தெரியாத போது அடுத்தவரைப் பற்றிய எல்லா விதமான அபிப்ராயங்களும், எடை போடல்களும் தவறாகத் தான் போகும்..

No comments:

Post a Comment

Mar 22