Tuesday, May 26, 2026

"காய்த்த மரமே கல்லடி படும்" என்பது, பயன் தரும் செயல்களைச் செய்பவர்கள் மட்டுமே விமர்சனங்கள், எதிர்ப்புகள் அல்லது தடைகளைச் சந்திக்க நேரிடும் என்பதைக் குறிக்கும்…..

 "காய்த்த மரமே கல்லடி படும்" என்பது, பயன் தரும் செயல்களைச் செய்பவர்கள் மட்டுமே விமர்சனங்கள், எதிர்ப்புகள் அல்லது தடைகளைச் சந்திக்க நேரிடும் என்பதைக் குறிக்கும்….. பயனற்ற மரம் கோடரியை மட்டுமே சந்திக்கும்; பழங்கள் தரும் மரமே கல்லெறியப்படும், இது புகழின் அடையாளமாகக் கருதப்படுகிறது உங்களைப் பற்றி குறை கூறுகிறார்கள் என்றால் மகிழுங்கள்.. ஆம் உங்கள் வளர்ச்சி அதிகமாகி விட்டது..




No comments:

Post a Comment

இன்னும் கிராமத்தில் கடந்த அறுபது ஆண்டுகளின் மேலான எச்சமாக இருக்கும் எச்சமான குருசாமி செட்டியாரினசின்ன கடையின் வாசலில் நின்று,

  இன்னும் கிராமத்தில் கடந்த அறுபது ஆண்டுகளின் மேலான எச்சமாக இருக்கும் எச்சமான குருசாமி செட்டியாரினசின்ன கடையின் வாசலில் நின்று, வாழ்க்கையின்...