என வேணுகோபால் (காங்) கேட்ட போது, எதிர்கட்சிகள் விரும்பினால் ஒரு மணிநேரத்தில் அந்தத் திருத்தத்தைத் தயாரித்து அவையின் முன் வைக்கிறோம் என்றார் அமித்ஷா.
ஆனால் எதிர்கட்சிகள் பின்வாங்கிபிட்டன.அவற்றின் நோக்கம் மசோதாவைத் தோற்கடிப்பதே. காரணம் அது மோதி அரசு கொண்டுவந்தது. ஆனால் மோதியின் ஆட்சிக்காலத்தில்தான் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 2023 நிறைவேறியது காங்கிரஸால் அது ஆண்ட காலங்களில் அந்த இடஒதுக்கீட்டைத் தரமுடியவில்லை. அந்தச் சட்டம் அவர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கும் வர வேண்டும் அரசு அந்தச் சட்டத்தை உடனே நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அதே போல மறுவரை கமிஷனும் அறிவிக்கப்பட வேண்டும் மூன்றில் ஒருபங்கு " ஆனகள் இடம்" பறிபோய் மொத்த இடமும் குறைந்து பரிதவிக்கும் போதுதான் கட்சிகளின் ஆணாதிக்கத் தலைவர்களுக்கு 50% உயர்வின் அருமை புரியும்
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment