Friday, August 21, 2015

ஆம்ஸ்டர்டமும் அச்சன்கோவிலும்.







1. ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற படகுத் திருவிழா காட்சியை வானத்திலிருந்து, கடந்த 2015 ஆகஸ்ட்19ம் நாளன்று Robin Van Lonkhuijsen என்பவர் எடுத்த புகைப்படம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் படகுத்திருவிழா நெதர்லாந்து மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

படம் : சுகா 

2. அதற்கு அடுத்த காட்சி வேறு எங்குமில்லை. நமது நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு மேற்புறம் உள்ள மேக்கரயைத் தாண்டி அடவிநயினார் அணைக்கட்டு அருகில் உள்ள #அச்சன்கோவில் செல்லும் பசுமை சூழ்ந்த மலைப்பாதை.

சீர்வளஸ்ரீ #திருவாடுதுறை ஆதீனம் மறைந்த சிவப்பிரகாசம் பண்டார சுவாமிகளோடு, 2009ம் ஆண்டு தென்காசிக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, திருவாடுதுறை மடத்தினுடைய இடங்களைப் பார்க்க இந்த வழியாகப் பயணித்தது நினைவுக்கு வருகிறது. அப்போது, ஆதீனத்தினுடைய வழக்குகள் சம்பந்தமான பணிகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ ‪

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...