Monday, March 16, 2020

தூக்கில்_போடும்_ஊழியர்கள் #பற்றாக்குறையாம்....

#தூக்கில்_போடும்_ஊழியர்கள்
#பற்றாக்குறையாம்....
————————————————-
தூக்கிலிடும் ஊழியர்கள் டெல்லி திஹார் சிறையில் இல்லையாம்.அவர்களை மீரட் சிறையிலிருந்து அழைத்துள்ளார்களாம். தூக்கிலிடும் பொறுப்பில்   உள்ள பணியாளர்கள்  எண்ணிக்கை 1980கள்லிருந்து படிப்படியாகக் குறைந்து, இப்போது சிறைகளில் அவர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே  நிலைமையே ஆகும்.

#ksrpost
15-3-2020.


No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...